தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

அன்புடையீர்,
 திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரியில் ஸ்ரீவானமாமலை பெருமாள் ஆலயம் நாம் வழிபட்டு சகல வளங்களும் பெறுவதற்கான சிறப்பானதொரு கண்கண்ட விஷ்ணு ஆலயம்.  108 வைணவத்திருத்தலங்களில் ஒன்று.  இவ்வலாயத்தில் உள்ள எண்ணெய் மிகச் சிறப்பு வாய்ந்தது.  பல்வேறு நோய்களைக் குணமாக்கக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்தது.  
இவ்வாலய குடமுழுக்கு 29-06-2018 காலை மணி 09-00க்கு மேல் 09-30க்குள் நடைபெறுகிறது.  குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து வேத விற்பன்னர்கள் மடாதிபதிகள் என முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மீக அன்பர்கள் இந்தியாவெங்கிலிருந்தும் வருகைதர உள்ளார்கள்.  அத்தகு விழாவில் அன்பர்கள் ஆன்மீக ஆர்வலர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நன்றி.  அன்புடன் ரெங்கன் உஷா ஜோதிடதம்பதி. (அடியேன் இத்திருத்தலம் அமைந்துள்ள ஊரில் உள்ள நான்குநேரி திரு சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1992 முதல் 2006 வரை ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன்.)

















தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை