தமிழ் ஜோதிடம் ஜாதகம்

ஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய "ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்" உங்களை அன்புடன் வரவேற்கிறது.

எழுதியவை அனைத்தும்

 அன்புடையீர் வணக்கம் நம்முடைய பாரத நாட்டின் பழம்பெறும் பெருமையை உலகெங்கும் அறிய செய்யும் அற்புதம் புராணங்களும் இதிகாசங்களும் ஆகும் அல்லவா 

அதன் அடிப்படையில் பகவத் கீதையை தமிழில் வெகு நேர்த்தியாக இணையதளவழியில் ஆன்லைன் வகுப்புகளாக இஸ்கான் தமிழ் கீதா மூலம் நாம் பயின்று தேர்ச்சி பெற்று நம்முடைய பாரத வாழ்வின் உன்னதன் நிலையை பெறலாம்

அதற்குரிய லிங்க் கீழே உள்ளது வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி துவங்க உள்ளது தொடர்ச்சியாக 18 நாட்களில் நாம் பகவத் கீதையின் அடிப்படை வகுப்பில் தேர்ச்சி பெறலாம் லிங்கில் சொடுக்கி வகுப்பில் சேர ஆர்வம் உள்ளவர்கள் சேர பணிந்து வேண்டுகிறோம்

*ரெஜிஸ்ட்ரேஷன் லின்க்:*



https://iskcontamilgita.com/registration


   🌈


🌈 *18 நாட்களில் பகவத்கீதை தமிழில்.* - *கட்டணம் இல்லை*


🗓 *துவக்கம்  மார்ச்-26, 2024.*

*செவ்வாய்க்கிழமை*


🤔 *வாழும் கலையை அறிந்து கொள்ளுங்கள்*

🤔 *மனித பிறவியின் நோக்கம் என்ன* ? 

அறிந்துகொள்ள பகவத் கீதையின் சாராம்சம் தமிழில்.



⏰ *வகுப்பு நேரம்:  மதியம் 3 மணி, இரவு 9 மணி*


🌈 உங்களுடைய அனைத்து *சமூக வலைத்தளங்களில்* பகிர்ந்துகொண்டு பகவத் கீதை பற்றிய ஞானம் அனைவரையும் சென்றடையவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற்றிடவும் வேண்டுகிறோம். 

*நன்றி.  ஹரே கிருஷ்ணா.*🙏

 கோயம்புத்தூர் காமாட்சிபுரி ஆதீனம் சாக்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் 12-03-2024-ல் பரிபூரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம் 

  அன்னார் அண்மையில் டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கி இந்தியாவுக்கே ஆசி வழங்கினார் தன்னுடைய பணி நிறைவுற்றதாக எண்ணி தற்போது இறைவன் திருவடி நிழலை அடைந்தார் சாமிகளின் பணிகளை என்றும் மறக்க முடியாது இந்து சமயத்தில் உள்ள ஜாதி கட்டமைப்புகளை உடைத்து எறியும் வண்ணம் அனைத்து கோயில்களுக்கும் கோவில்களுக்கு சென்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக கும்பாபிஷேகங்களை நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது 

🌹💐🙏🙏🙏🌹💐 ஓம் சாந்தி🌹💐

இந்து சமயத்திற்கு ஆதரவாக போராடக்கூடிய துணிச்சல் மிக்கவர் 

வாழ்நாள் முழுமைக்கும் சிவ பக்தி தழைக்க பல்வேறு குடமுழுக்குகளும் ஆலய நிர்மாணங்களும் அமைய துணை நின்றவர்கள்..

 நவக்கிரக கோட்டை கோவிலை புதிதாக நிர்மாணித்து குடமுழுக்கு செய்தார்கள் 

அவர்கள் பரிபூரணமடைந்தது இந்து மதத்திற்கு பேரிழப்பாகும்


2006 இல் கோயம்புத்தூரில் ஒண்டிப்புதூரில் வெகு விமரிசையாக பல்வேறு மடங்கள் மற்றும் அரசு துறை பணி சார்ந்த வல்லுநர்கள் சார்பாக ஸ்ரீ ஸ்ரீ சாக்த  சிவலிங்கேஸ்வர சுவாமி  தலைமையில் அவர் தம் திருக்கரங்களால் 

ஜோதிட கலைமாமணி விருது அடியோங்கள் பெற்றோம்.. அண்ணாரின் சிவப்ராப்த செய்தி அறிந்து மிக துயருற்றோம்.  இறையாய் நிலைத்து அருள் புரிய பிரார்த்திப்போம்...

தமிழ் ஜோதிட தம்பதி JOTHIDA THAMBATHI USHA RENGAN



தளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்

வாசகர்கள்

எங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site

விருந்தினர் வருகை

சமீபத்தில் வந்தவர்கள்

இதை படித்தவர்கள் படித்தது

அதிகம் படிக்கப்பட்டவை